tag:blogger.com,1999:blog-2296114881832832999.post2099218677237027296..comments2023-09-17T13:04:16.917+05:30Comments on ச.முத்துவேல்: ராணிதிலக்-நாகதிசை -தக்கை-செவ்விச.முத்துவேல்http://www.blogger.com/profile/05208861253586128580noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-2296114881832832999.post-10806329169716333382009-03-09T21:59:00.000+05:302009-03-09T21:59:00.000+05:30@யாத்ரா நல்வரவு கவிஞரே.ஆத்மாநாம் படித்திருக்கிறீர்...@யாத்ரா<BR/> நல்வரவு கவிஞரே.ஆத்மாநாம் படித்திருக்கிறீர்கள் .மகிழ்ச்சி. முதல் வருகைக்கும்,(அறிமுகத்திற்கும்), கருத்துப்பகிர்வுகளுக்கும் நன்றி.ச.முத்துவேல்https://www.blogger.com/profile/05208861253586128580noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2296114881832832999.post-487823300869573802009-03-09T19:24:00.000+05:302009-03-09T19:24:00.000+05:30எதற்காக இந்த வரிகள் நினைவு வந்ததென தெரியவில்லை,ஆத்...எதற்காக இந்த வரிகள் நினைவு வந்ததென தெரியவில்லை,<BR/><BR/>ஆத்மாநாமுடையது<BR/><BR/>நீ பழைய மனிதன் என்றது ஒரு புத்தகம்<BR/>நீ புதிய மனிதன் தான் என்றது இன்னொரு புத்தகம்<BR/>நான் மனிதன் தானா என சோதித்துக்கொள்ளும் நிர்பந்தங்கள்யாத்ராhttps://www.blogger.com/profile/06781476619973172450noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2296114881832832999.post-81804866173070612092009-03-07T09:52:00.000+05:302009-03-07T09:52:00.000+05:30@ஆதவா/ஒரு புதிர் அவிழ்த்த திருப்தி கிடைக்கும்.../உ...@ஆதவா<BR/>/ஒரு புதிர் அவிழ்த்த திருப்தி கிடைக்கும்.../<BR/><BR/>உங்கள் பகிர்தலும், அனுபவபூர்வமான கருத்துக்களும், வரிக்கு வரி என்னை மகிழ்ச்சிப்படுத்துகிறது. பகிர்தல்களுக்கும், வருகைக்கும் நன்றி.<BR/><BR/>மனுஷ்யபுத்ரன்.. நான், உச்சப்பட்சத்தில் வைத்திருக்கும், விரும்பும் கவிஞர்.ச.முத்துவேல்https://www.blogger.com/profile/05208861253586128580noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2296114881832832999.post-89287434984303966752009-03-06T21:43:00.000+05:302009-03-06T21:43:00.000+05:30நல்ல பதிவு முத்துவேல்..இருண்மைக்குள் மூழ்கியிருந்த...நல்ல பதிவு முத்துவேல்..<BR/><BR/>இருண்மைக்குள் மூழ்கியிருந்தாலும் இசங்கள் தோய்ந்த கவிதைக்குள் உறங்கிக் கிடக்கும் ஆழ்கருத்தை மொண்டு எடுக்கும் பொழுது நமக்கு உண்மையிலேயெ ஒரு புதிர் அவிழ்த்த திருப்தி கிடைக்கும்...<BR/><BR/>பெரும்பான்மையோர் என் கவிதைகளைப் புரியவில்லை என்று சொல்லியிருக்கிறார்கள்.. சொற்கள் அடக்கப்பட்டு வீண் வார்த்தைகள் வெட்டப்பட்டு எழுதப்படும் பொழுது கவிதையினுள் சென்று தமை நுழைக்க கஷ்டப்படுகிறார்கள்...<BR/><BR/>மனுஷ்யபுத்திரனின் கவிதைகள் பல படித்திருக்கிறேன்... அருமையான கவிஞர்...ஆதவாhttps://www.blogger.com/profile/04815893085591955862noreply@blogger.com