tag:blogger.com,1999:blog-2296114881832832999.post2688829872704518863..comments2023-09-17T13:04:16.917+05:30Comments on ச.முத்துவேல்: பழைய சோறு-கனகராஜன்ச.முத்துவேல்http://www.blogger.com/profile/05208861253586128580noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-2296114881832832999.post-41919655439886342712009-03-17T17:57:00.000+05:302009-03-17T17:57:00.000+05:30@அமித்து அம்மாவிலை குறைவான புக் வாங்கறதுல நிறைய ஆ...@அமித்து அம்மா<BR/>விலை குறைவான புக் வாங்கறதுல நிறைய ஆதாயம் இருக்குது.கவிதைகள் உங்களுக்கும் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி. நன்றி,அமித்து அம்மா.ச.முத்துவேல்https://www.blogger.com/profile/05208861253586128580noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2296114881832832999.post-56888335438768739692009-03-17T17:47:00.000+05:302009-03-17T17:47:00.000+05:30நான் கூட இப்படித்தான் விலை குறைவான புத்தகங்கள் தேட...நான் கூட இப்படித்தான் விலை குறைவான புத்தகங்கள் தேடிப்பிடித்து வாங்குவேன்.<BR/><BR/>விலைதான் குறைவே தவிர விஷயங்களின் அடர்த்தி மிக அதிகம்,<BR/>இதோ இந்தக் கவிதைகளைப் போலவே.அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2296114881832832999.post-22026402094936268842009-03-11T16:06:00.000+05:302009-03-11T16:06:00.000+05:30@பரிசல்நல்வரவு தல.மகிழ்ச்சி.நீங்க சொல்றது உண்மைதான...@பரிசல்<BR/>நல்வரவு தல.மகிழ்ச்சி.<BR/>நீங்க சொல்றது உண்மைதான்னாலும், இந்த புத்தகம் 2007 வெளியீடுதானே. நானேகூட விலை குறைவாயிருந்ததாலதான் வாங்கினேன்.<BR/>நன்றி, பரிசல்..ச.முத்துவேல்https://www.blogger.com/profile/05208861253586128580noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2296114881832832999.post-14487916269781218292009-03-11T16:03:00.000+05:302009-03-11T16:03:00.000+05:30/அது பழைய சோறுதான்.. ஆனாலும் ஆரோக்கியமானது!!!/நல்ல.../அது பழைய சோறுதான்.. ஆனாலும் ஆரோக்கியமானது!!!/<BR/><BR/>நல்லா சொன்னீங்க. நன்றி.ச.முத்துவேல்https://www.blogger.com/profile/05208861253586128580noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2296114881832832999.post-81868533441238387032009-03-11T16:02:00.000+05:302009-03-11T16:02:00.000+05:30@யாத்ராஉங்களுக்கும் பிடித்திருப்பது குறித்து மகிழ்...@யாத்ரா<BR/>உங்களுக்கும் பிடித்திருப்பது குறித்து மகிழ்ச்சி.<BR/>உயிரோசை கவிதை பற்றிய கருத்துக்களுக்கும் நன்றி.ச.முத்துவேல்https://www.blogger.com/profile/05208861253586128580noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2296114881832832999.post-53688864791279892422009-03-11T15:52:00.000+05:302009-03-11T15:52:00.000+05:30ஒரு காலத்தில் மிகக்குறைந்த விலைக்கு அதிக மதிப்புள்...ஒரு காலத்தில் மிகக்குறைந்த விலைக்கு அதிக மதிப்புள்ள புத்தகங்கள் கிடைத்து வந்ததை நினைவூட்டி விட்டீர்கள்!!<BR/><BR/>நன்றி முத்துவேல்!பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2296114881832832999.post-4911459503393784542009-03-11T07:40:00.000+05:302009-03-11T07:40:00.000+05:30இரு கவிதைகளுமே அபாரம்... இரண்டாம் கவிதையில் உணர்வ...இரு கவிதைகளுமே அபாரம்... இரண்டாம் கவிதையில் உணர்வுகள் துள்ளுகின்றன. இப்படியெல்லாம் யோசிக்க, முதலில் அவர்களாகவே மாறவேண்டும்.... <BR/><BR/>அது பழைய சோறுதான்.. ஆனாலும் ஆரோக்கியமானது!!! <BR/><BR/>பகிர்தலுக்கு நன்றி முத்துவேல்.ஆதவாhttps://www.blogger.com/profile/04815893085591955862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2296114881832832999.post-81683933789945933752009-03-10T23:02:00.000+05:302009-03-10T23:02:00.000+05:30“அப்பன் செத்துஒரு மாசம் ஆச்சுங்க..” //ஊமை சங்கரன்க...“அப்பன் செத்துஒரு மாசம் ஆச்சுங்க..” <BR/><BR/>//ஊமை சங்கரன்கடிதத்தில் மட்டும்மனசுக்குள்ளிருந்துஒரு மவுனக்குரல் தொடும்//<BR/><BR/>நல்ல அறிமுகம் முத்துவேல்<BR/><BR/>தங்களின் கவிதையை உயிரோசையில் படித்தேன், வாழ்த்துக்கள்<BR/><BR/>//நீங்கள் ஊகிக்க முடியாத<BR/>ஒரு தேசத்திலும்கூட<BR/>யார்யாராலோ<BR/>எங்கெங்கோ<BR/>எப்படியெப்படியோ<BR/>உங்கள் உடல்/ அங்கங்கள்<BR/>நீங்களே அறியாமலும்<BR/>சம்பந்தமின்றியும்<BR/>சுவைக்கப்படுகிறது.//<BR/><BR/>பன்முகத்தன்மை மிளிர்கிறதுயாத்ராhttps://www.blogger.com/profile/06781476619973172450noreply@blogger.com