tag:blogger.com,1999:blog-2296114881832832999.post3485292418648528729..comments2023-09-17T13:04:16.917+05:30Comments on ச.முத்துவேல்: சாளரத்தில் தெரியும் வானம்-தொடர்-மௌனிச.முத்துவேல்http://www.blogger.com/profile/05208861253586128580noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-2296114881832832999.post-38365953962539377332010-01-01T13:33:54.218+05:302010-01-01T13:33:54.218+05:30Nalla muyarchi
thodarungal.Nalla muyarchi<br />thodarungal.Ki.charlesnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2296114881832832999.post-29439180771799455672010-01-01T13:22:11.183+05:302010-01-01T13:22:11.183+05:30Mouniyai patri melum
therinthukonden.
Nantru nanb...Mouniyai patri melum <br />therinthukonden.<br />Nantru nanba..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2296114881832832999.post-5322392971381491312009-12-21T19:59:29.090+05:302009-12-21T19:59:29.090+05:30தற்போது மௌனியின் கதைத் தொகுப்பைத்தான் படித்துக் கொ...தற்போது மௌனியின் கதைத் தொகுப்பைத்தான் படித்துக் கொண்டிருக்கிறேன்.உண்மையில் எனக்கும் சற்று கடினமாகத்தான் இருக்கிறது.ஒருமுறைக்கு இருமுறை படிக்க வேண்டியதுதான். வேறென்னசெய்ய?ஸ்ரீதர்ரங்கராஜ்https://www.blogger.com/profile/17762595607804468001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2296114881832832999.post-36605313825684529742009-12-21T19:24:05.278+05:302009-12-21T19:24:05.278+05:30முத்துவேல்,
மௌனி பற்றிய அறிமுகம் நன்று.
மௌனியின் ...முத்துவேல்,<br />மௌனி பற்றிய அறிமுகம் நன்று.<br /><br />மௌனியின் மொழியை வாசிப்பதில் உள்ள சிக்கல் பற்றி எழுதியிருக்கிறீர்கள். குறிப்பாக ஜலம்-தண்ணீர், யோசனை- யோஜனை.<br />இவற்றையெல்லாம் காலத்தின் வரலாற்றுப் பதிவுகளாகத்தான் கொள்ள வேண்டும். சங்கப்பாடல்களோ, திருக்குறளோ இப்படியிருந்தாலும் ஏற்றுக் கொள்கிறோம் இல்லையா அது போலத்தான் இதுவும். எப்படி ஒரு வட்டார வழக்கிற்கு நாம் அங்கீகாரம் அளித்து புரிந்துணர்வு ஏற்படுத்திக் கொள்கிறோமோ அதுபோலத்தான். நமக்கு அதிக பரிச்சயமில்லாத (உதாரணத்திற்கு கண்மணி குணசேகரன்) போன்றோரின் மொழி நடையை அதன் வாசிப்பு வசீகரத்திற்காக இரசிப்பது போன்றது இது.<br />மறுபடியும் ஒரே கருத்துதான் தோன்றுகிறது. மௌனியோ அல்லது வேறொரு எழுத்தாளரோ வெறும் குறிப்புகளால் மட்டுமே விமர்சிக்கப்பட வேண்டியவர்கள் அல்ல. இவ்வாளுமைகளின் படைப்புகளை அணுகுதல், இது சார்ந்தெழும் எண்ணங்கள் இவையே பகிரப்பட வேண்டும் என்ற எண்ணம் எனக்குண்டு. முழுமையற்ற ஒரு தோற்றம் ஏற்பட இது காரணமாக இருக்கிறது. இன்னமும் எழுதியிருக்க வேண்டும். மௌனியின் கதைகளில் விரவிக்கிடக்கும் மௌன இடைவெளிகளைப் புரிந்து கொள்வதில் தான் அவரது எழுத்துக்களின் வாசிப்பு சுவாரசியம் இருக்கிறது. <br /><br />(பதிவின் இறுதியில் ‘பிதுரார்ஜித‘ என்று வர வேண்டும்)<br /><br />அருமையான பகிர்வுக்கும், மீள்நினைவு கொள்ளச் செய்ததற்கும் நன்றி முத்துவேல்.<br /><br />தஞ்சை பிரகாஷ் பற்றி அடுத்து எழுதுங்களேன்.<br /><br />- பொன்.வாசுதேவன்அகநாழிகைhttps://www.blogger.com/profile/04900640414869205611noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2296114881832832999.post-5130033217286274942009-12-21T18:19:56.650+05:302009-12-21T18:19:56.650+05:30பகிர்வுக்கு நன்றி!
தேடிப்பார்க்கிறேன், நானும்!
/...பகிர்வுக்கு நன்றி! <br />தேடிப்பார்க்கிறேன், நானும்!<br /><br />/மிராசுதாரர்(பிராமணர்) பாத்திரம் . கதையின் நாயகனான செல்லக்கண்ணு படையாச்சி என்கிற பண்ணையாள் இளைஞன், கொஞ்சம் கரடுமுரடான வேலைகளுக்கு பறையர்களை வைத்து வேலை வாங்கவேண்டும்/<br /><br /> :-)சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.com