tag:blogger.com,1999:blog-2296114881832832999.post521216347884743514..comments2023-09-17T13:04:16.917+05:30Comments on ச.முத்துவேல்: சொல்வனத்தில் தழைக்காத தனிச்செடிகள்ச.முத்துவேல்http://www.blogger.com/profile/05208861253586128580noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-2296114881832832999.post-6700832462231399582012-05-15T19:26:56.702+05:302012-05-15T19:26:56.702+05:30@செய்தாலி
நன்றி நண்பரே
@ நன்றி மனோ
@ நந்தா
சொல...@செய்தாலி<br />நன்றி நண்பரே<br /><br />@ நன்றி மனோ<br /><br />@ நந்தா<br /> <br />சொல்வனம் ரேஞ்சுன்னு நிச்சயமா ஒன்னு இருக்குதுதான் நந்தா. அது ஒருவகையில் ஆனந்த விகடனின் பெரும்பான்மை வாசகர்களுக்கான இடம். ஆனா, இதேகூட மற்ற வணிக இதழ்களைக் காட்டிலும், தரமான, முன்மாதிரியான தேர்ந்தெடுப்புகள்தான்.இது பொதுவானதுதான். சமயங்கள்ல மாற்றம் நேரலாம்.<br /><br />ஆ.வி.யிலயே சிறப்பான தனிப்பக்கம் ஒதுக்கி நவீன கவிதை வெளியிடுறதை பார்த்திருக்கீங்கள்ல. அவற்றை எழுதுகிறவர்கள் யார், அவை எப்படிப்பட்ட கவிதைகள் என்பதெல்லாம்? நான் அதுக்கு ஆசைப்படலியே.ஏன்னா, நீங்களே சொல்ற மாதிரி இந்தக் கவிதைகள் பத்தி எனக்கும் ஒரு மதிப்பீடு உங்களைப்போல்தான் இருக்குது. <br /><br />நானும் திட்டமிட்டு சொல்வனத்துக்குன்னுல்லாம் எழுதறதுல்ல.தோணுறதை, சில சமயம் வீணாக்கவேணாமின்னு நினைச்சு, எழுதிட்டு, அதை இதழ்களுக்கேத்தவாறு அனுப்பிவைச்சுடறதுதான். அந்த வகையிலதான் வேண்டாத வேலைன்னு சொல்றேன். ஆவி போன்ற வணிக இதழ்களின் ரீச் மீது அவ்வப்போது யாருக்குத்தான் ஆசைவராது?<br /><br />இம்மாதிரி எழுதின ஓரளவு தேறக்கூடிய கவிதைகளை இங்கே வெளியிடலை.சிலவற்றை தொகுப்பில் சேர்த்துவிட்டேன்.அதனால்தான் தொகுப்புப் பற்றி எழுதிய பதிவில், சில கவிதைகளே எனக்குப் பிடித்தவை என்று எழுதியிருந்தேன்<br /><br />நன்றி நந்தா! ரியல்லி ஐ லைக் யுர் கமெண்ட்ஸ்.ச.முத்துவேல்https://www.blogger.com/profile/05208861253586128580noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2296114881832832999.post-53398857782330948122012-05-15T18:54:41.156+05:302012-05-15T18:54:41.156+05:30தவிர இவற்றில் எந்தக் கவிதையும் என்னைக் கவரவில்லைதவிர இவற்றில் எந்தக் கவிதையும் என்னைக் கவரவில்லைநந்தாகுமாரன்https://www.blogger.com/profile/15538244245861729804noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2296114881832832999.post-68148065373817397712012-05-15T18:52:13.227+05:302012-05-15T18:52:13.227+05:30அது என்ன முத்து சொல்வனம் ரேஞ்சு கவிதை ... இப்படியெ...அது என்ன முத்து சொல்வனம் ரேஞ்சு கவிதை ... இப்படியெல்லாம் தரம் பிரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்பது என் தனிப்பட்ட கருத்து ...நந்தாகுமாரன்https://www.blogger.com/profile/15538244245861729804noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2296114881832832999.post-51015373449743665372012-05-15T10:16:42.328+05:302012-05-15T10:16:42.328+05:30கவிதைகள் பலே வாழ்த்துகள்....!!!கவிதைகள் பலே வாழ்த்துகள்....!!!MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2296114881832832999.post-66168485115238281272012-05-14T18:29:00.535+05:302012-05-14T18:29:00.535+05:30நெஞ்சை வருடிய
அழகிய கவிதைகள் கவிஞரே
ஒன்றை குறிப...நெஞ்சை வருடிய <br />அழகிய கவிதைகள் கவிஞரே <br /><br />ஒன்றை குறிப்பட்டு சொல்ல முடியவில்லைசெய்தாலிhttps://www.blogger.com/profile/02577369521507317869noreply@blogger.com