tag:blogger.com,1999:blog-2296114881832832999.post9067627460774935263..comments2023-09-17T13:04:16.917+05:30Comments on ச.முத்துவேல்: ஸ்ரீ நாராயணகுருச.முத்துவேல்http://www.blogger.com/profile/05208861253586128580noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-2296114881832832999.post-60351515812051266932009-06-25T20:53:14.961+05:302009-06-25T20:53:14.961+05:30நன்றி அனுஜன்யா
நன்றிங்க சந்தனமுல்லை.
நன்றி தமிழ...நன்றி அனுஜன்யா<br /> நன்றிங்க சந்தனமுல்லை.<br /> <br />நன்றி தமிழ் ஸ்டுடியோ.காம்.(உங்கள் பக்கத்தில் இதை வெளியிட்டு சிறப்பு செய்தமைக்கு)ச.முத்துவேல்https://www.blogger.com/profile/05208861253586128580noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2296114881832832999.post-49156927781987140462009-06-25T12:10:44.082+05:302009-06-25T12:10:44.082+05:30சுவாரசியமாக எழுதியிருக்கிறீர்கள்!சுவாரசியமாக எழுதியிருக்கிறீர்கள்!சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2296114881832832999.post-86984758347616435002009-06-25T11:50:28.955+05:302009-06-25T11:50:28.955+05:30எனக்கும் நாராயண குரு பற்றி ஒன்றும் தெரியாமல் இருந்...எனக்கும் நாராயண குரு பற்றி ஒன்றும் தெரியாமல் இருந்தது. இந்த விமர்சனம் படித்ததில் ஓரளவு தெரிகிறது. ஆசிரியர் நல்ல நடையில் எழுதி இருக்கிறார். <br /><br />முத்து, தெரியும், நீங்கள் இதை எழுதவில்லை என்று. இருந்தாலும், உரைநடையும் எழுதுங்கள். முன்பே நீங்கள் எழுதியதை வாசித்தவன் என்ற முறையில் சொல்கிறேன். <br /><br />நல்ல, பயனுள்ள இடுகை. <br /><br />அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2296114881832832999.post-29405355756461805072009-06-19T18:15:55.332+05:302009-06-19T18:15:55.332+05:30உங்கள் பகிர்வுக்கு என்னுடைய நன்றி, உழவன்.உங்கள் பகிர்வுக்கு என்னுடைய நன்றி, உழவன்.ச.முத்துவேல்https://www.blogger.com/profile/05208861253586128580noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2296114881832832999.post-1220626332231511002009-06-19T12:56:48.152+05:302009-06-19T12:56:48.152+05:30பகிர்வுக்கு நன்றி.பகிர்வுக்கு நன்றி."உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2296114881832832999.post-2184911890122289742009-06-15T21:28:28.432+05:302009-06-15T21:28:28.432+05:30நன்றி வாசு.ஆமாம் கிழக்கு புத்தக விமரசனம்தான்.
நன...நன்றி வாசு.ஆமாம் கிழக்கு புத்தக விமரசனம்தான்.<br /><br /> நன்றி பிரவின்ஸ்கா<br /><br /> நன்றி யாத்ரா<br /> <br />நிதயா பற்றி இதுவரை படிக்கவில்லை. நாணுவைக்கூட தத்துவம் சார்ந்த எதிர்பார்ப்போடுதான் தேர்ந்தெடுத்துப் படித்தேன். ஆனாலும் அவசியம் அறிந்துகொள்ளப்படவேண்டியவர் நாராயணகுரு.<br /><br /> நன்றி அமித்து அம்மா<br /><br /> நன்றி நேசமித்ரன். நல்வரவாகுக.(ஆஹா! நீங்க சொல்றமாதிரி வரணும்னு எனக்கும் ஆசைதான்)<br /><br />@ எல்லோருக்கும்<br /> உரை நடையில் என் எழுத்துப் <br />பற்றி பாராட்டிச் சொல்லியிருக்கிறீர்கள். ஆனால், இதில் என் சொந்தக் கருத்து அல்லது நடை என்பது இல்லவேயில்லை. புத்தகத்திலிருந்து எடுத்து எழுதப்பட்ட வரிகளே இவை.எனில் பாராட்டு, ஆசிரியர் பருத்தியூராருக்கே.என் வேலை சற்றுத் தொகுத்தது மட்டுமே.அதற்குண்டான பங்கை மட்டும் எடுத்துக்கொள்கிறேன்.ச.முத்துவேல்https://www.blogger.com/profile/05208861253586128580noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2296114881832832999.post-73782176662019810622009-06-15T21:15:39.837+05:302009-06-15T21:15:39.837+05:30வாழ்த்துகள் முத்துவேல்
அது எப்டீங்க எந்த பால் போட...வாழ்த்துகள் முத்துவேல்<br /><br />அது எப்டீங்க எந்த பால் போட்டாலும் சிக்ஸ்ர் அடிகிறீங்க <br />கவிதை ஆன்மிகம் நூல் விமர்சனம் <br />பன்முக சாதனையாளர்ங்க நீங்க..நேசமித்ரன்https://www.blogger.com/profile/09639499935603949220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2296114881832832999.post-90338672302294449052009-06-15T14:26:09.170+05:302009-06-15T14:26:09.170+05:30நாராயணகுரு பற்றி கொஞ்சமே கொஞ்சம் பள்ளிக்காலங்களில்...நாராயணகுரு பற்றி கொஞ்சமே கொஞ்சம் பள்ளிக்காலங்களில் படித்த ஞாபகம்.<br /><br />நீங்கள் எழுதியிருப்பது சுவாரசியம்.அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2296114881832832999.post-14029003555823930072009-06-14T23:56:37.911+05:302009-06-14T23:56:37.911+05:30ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க முத்து, நான் நாராயண க...ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க முத்து, நான் நாராயண குரு, நித்ய சைதன்ய யதி போன்றோர்களையெல்லாம் ஜெமோ சொல்லி கேள்விப்பட்டதைத் தவிர இவர்களைப் படித்ததில்லை, நீங்கள் குரு பற்றி நல்லதொரு அறிமுகத்தைக் கொடுத்திருக்கிறீர்கள். நித்ய சைதன்ய யதி பற்றி நீங்கள் படித்திருந்தால் எழுத வேண்டுகிறேன், உங்கள் உரைநடை மிக சரளமாக தெள்ளிய நீரோடை போல் வெகு அழகாக உள்ளது, கவிதையோடு உரைநடையும் அடிக்கடி எழுத வேண்டுகிறேன்.யாத்ராhttps://www.blogger.com/profile/06781476619973172450noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2296114881832832999.post-22137168294802570412009-06-14T14:45:03.991+05:302009-06-14T14:45:03.991+05:30ரொம்ப நல்லா எழுதியிருகீங்க .
-ப்ரியமுடன்
பிரவின்ஸ்...ரொம்ப நல்லா எழுதியிருகீங்க .<br />-ப்ரியமுடன்<br />பிரவின்ஸ்காபிரவின்ஸ்காhttps://www.blogger.com/profile/03901892338580155170noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2296114881832832999.post-21520658658570999502009-06-14T10:58:49.002+05:302009-06-14T10:58:49.002+05:30நல்லாயிருக்கு முத்துவேல். இது கிழக்கு பதிப்பக புத்...நல்லாயிருக்கு முத்துவேல். இது கிழக்கு பதிப்பக புத்தக விமர்சனமா ?<br /><br />‘அகநாழிகை‘ பொன்.வாசுதேவன்அகநாழிகைhttps://www.blogger.com/profile/04900640414869205611noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2296114881832832999.post-84662324955463066512009-06-14T10:51:32.438+05:302009-06-14T10:51:32.438+05:30@இரத்தின புகழேந்தி
முழுசா படிச்சு முடிச்சுட்டீங்கள...@இரத்தின புகழேந்தி<br />முழுசா படிச்சு முடிச்சுட்டீங்களா! முனைவராச்சே. உங்களுக்கு புடிச்சமாதிரியான பொருளடக்கம் வேற.மகிழ்சி மற்றும் நன்றி.ச.முத்துவேல்https://www.blogger.com/profile/05208861253586128580noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2296114881832832999.post-50198683273373594672009-06-14T09:50:00.064+05:302009-06-14T09:50:00.064+05:30நாராயணகுரு பற்றிய பதிவு நன்று முத்துநாராயணகுரு பற்றிய பதிவு நன்று முத்துrathinapugazhendihttps://www.blogger.com/profile/04436726177716010574noreply@blogger.com