tag:blogger.com,1999:blog-2296114881832832999.post2950955362478843581..comments2023-09-17T13:04:16.917+05:30Comments on ச.முத்துவேல்: பழஞ்சோறு-அமல நாயகம்-சிறுகதைகள்ச.முத்துவேல்http://www.blogger.com/profile/05208861253586128580noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-2296114881832832999.post-58182854230030522262009-07-10T20:59:39.574+05:302009-07-10T20:59:39.574+05:30முன்னமே பாத்தாச்சுங்க அன்புமணி. நன்றிமுன்னமே பாத்தாச்சுங்க அன்புமணி. நன்றிச.முத்துவேல்https://www.blogger.com/profile/05208861253586128580noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2296114881832832999.post-55607680077766482162009-07-10T20:57:12.743+05:302009-07-10T20:57:12.743+05:30உயிரோடை சிறுகதை போட்டிக்கு எனது கதை போட்டிருக்க...உயிரோடை சிறுகதை போட்டிக்கு எனது கதை போட்டிருக்கிறேன். வருகை தாருங்கள்.<br />http://anbuvanam.blogspot.com/2009/07/blog-post_10.html#linksகுடந்தை அன்புமணிhttps://www.blogger.com/profile/10372038996721338677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2296114881832832999.post-4712080194469980332009-07-10T17:22:23.440+05:302009-07-10T17:22:23.440+05:30@ நந்தா
நீங்களும், மற்றவர்களும்-குறிப்பாக கிறுக்கல...@ நந்தா<br />நீங்களும், மற்றவர்களும்-குறிப்பாக கிறுக்கல்களுக்கு பின்னூட்டம் இட்டிருந்தவர்களும்- நான் அப்பதிவை எடுத்ததற்காக பொறுத்தருளவேண்டும்.4,5 நாட்களில் மீண்டும் வெளியிடுகிறேன். பழைய பின்னூட்டங்களுடன். நன்றி.ச.முத்துவேல்https://www.blogger.com/profile/05208861253586128580noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2296114881832832999.post-3041599850088203682009-07-09T22:16:24.889+05:302009-07-09T22:16:24.889+05:30முத்து - உங்கள் கிறுக்கல்கள் எங்கேமுத்து - உங்கள் கிறுக்கல்கள் எங்கேநந்தாகுமாரன்https://www.blogger.com/profile/15538244245861729804noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2296114881832832999.post-52620156892143499992009-07-08T22:07:12.646+05:302009-07-08T22:07:12.646+05:30உண்மைதான் யாத்ரா. நானும் அங்கு படித்துவிட்டுதான் ச...உண்மைதான் யாத்ரா. நானும் அங்கு படித்துவிட்டுதான் சில வரிகளை மட்டும் நீக்கிவிட்டு, இங்கே இட்டிருக்கிறேன். இப்படி நானும் எழுதவெண்டும் என நினைத்திருந்தேன்.தேர்ந்த வரிகளில் அவர் சொல்லியிருப்பதை, மெனக்கிடாமல் பயன்படுத்திக்கொண்டேன்.<br />நன்றி யாத்ரா.ச.முத்துவேல்https://www.blogger.com/profile/05208861253586128580noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2296114881832832999.post-45291469731016835542009-07-08T21:49:49.408+05:302009-07-08T21:49:49.408+05:30அன்பு முத்து, இப்போது தான் ராஜமார்த்தாண்டன் அவர்கள...அன்பு முத்து, இப்போது தான் ராஜமார்த்தாண்டன் அவர்களின் மேற்கண்ட வரிகளை அரவிந்தன் தளத்தில் படித்து விட்டு வந்தேன், அதை நீங்கள் சரியான இடத்தில் எடுத்தாண்டிருப்பது மிகவும் மகிழ்வளிக்கிறது.யாத்ராhttps://www.blogger.com/profile/06781476619973172450noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2296114881832832999.post-49906717973448569812009-07-08T18:18:28.713+05:302009-07-08T18:18:28.713+05:30நன்றி அமித்து அம்மா(முடிந்தால் படித்துப் பார்க்கவு...நன்றி அமித்து அம்மா(முடிந்தால் படித்துப் பார்க்கவும்,சிறுகதை எழுத்தாளர் அவர்களே)<br /> <br />நன்றி கார்த்திகைப்பாண்டியன்<br /> <br />நன்றி யாத்ரா. அவசியம் படியுங்கள். நான் ஒப்பிட்டிருந்த கதை, கோமுவின் கதையைவிட சிறப்பு என்பது என் எண்ணம்.<br /><br />நன்றி நந்தா.ஓரளவு படிக்கிறேன்தான்.எழுத வரவில்லை. வறட்சியாக இருக்கிறது.என் அடுத்த பதிவைப் பார்க்கும்போது நீங்களே சொல்வீர்கள்.<br /><br /> நன்றி பிரவின்ஸ்கா<br /><br /> நன்றி அனுஜன்யா.<br />ஆமா, நாங்க ரெம்ப ஸ்ட்ரிக்கிட்டு. :)ச.முத்துவேல்https://www.blogger.com/profile/05208861253586128580noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2296114881832832999.post-11161226189674362202009-07-08T17:55:01.881+05:302009-07-08T17:55:01.881+05:30நன்றி சென்ஷி
நன்றி அ.மு.செய்யது
நன்றி அன்புமணி
...நன்றி சென்ஷி<br /> நன்றி அ.மு.செய்யது<br /> நன்றி அன்புமணி<br /> நன்றி செல்வேந்திரன்<br /> நன்றி வாசு<br /> நன்றி நேசமித்ரன்<br /> நன்றி தோழர்(எழுத முயற்சிக்கிறேன்)ச.முத்துவேல்https://www.blogger.com/profile/05208861253586128580noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2296114881832832999.post-3478970058018454442009-07-08T17:44:30.054+05:302009-07-08T17:44:30.054+05:30பகிர்ந்து கொண்டதற்கு நன்றி முத்துவேல். பரவாயில்லை,...பகிர்ந்து கொண்டதற்கு நன்றி முத்துவேல். பரவாயில்லை, கறாராக விமர்சனம் செய்யும் உத்தியும் உங்களுக்கு வருகிறது. <br /><br />அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2296114881832832999.post-28920623993070102912009-07-08T10:33:00.418+05:302009-07-08T10:33:00.418+05:30நல்ல பகிர்வு .
மிக்க நன்றி
-ப்ரியமுடன்
பிரவின்ஸ்...நல்ல பகிர்வு .<br />மிக்க நன்றி <br /><br />-ப்ரியமுடன்<br />பிரவின்ஸ்காபிரவின்ஸ்காhttps://www.blogger.com/profile/03901892338580155170noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2296114881832832999.post-13590191228596645892009-07-07T21:58:17.126+05:302009-07-07T21:58:17.126+05:30நிறைய வாசிக்கிறீர்கள் போல ... வாழ்க வளர்க ... எழுத...நிறைய வாசிக்கிறீர்கள் போல ... வாழ்க வளர்க ... எழுதவும் செய்யவும் ...நந்தாகுமாரன்https://www.blogger.com/profile/15538244245861729804noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2296114881832832999.post-50115655019658722652009-07-07T21:53:06.436+05:302009-07-07T21:53:06.436+05:30அருமையான பதிவு முத்து,கோமு கதை ஒன்றோடு கூட இவருடைய...அருமையான பதிவு முத்து,கோமு கதை ஒன்றோடு கூட இவருடைய கதை ஒன்றை ஒப்பிட்டு கூறியிருந்தீர்கள். தற்போது கவிதைகள் வாசித்துக் கொண்டிருக்கிறேன், கூடிய சீக்கரம் கதைகளுக்கு வரவேண்டும்,உங்களிடமிருந்து இந்த தொகுப்பை வாங்கி படிக்க வேண்டும்,யாத்ராhttps://www.blogger.com/profile/06781476619973172450noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2296114881832832999.post-44580488440522625792009-07-07T16:28:56.496+05:302009-07-07T16:28:56.496+05:30பகிர்வுக்கு நன்றி முத்து்...பகிர்வுக்கு நன்றி முத்து்...கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2296114881832832999.post-85444827622312868952009-07-07T12:41:28.878+05:302009-07-07T12:41:28.878+05:30பகிர்விற்கு நன்றி திரு. முத்துவேல்பகிர்விற்கு நன்றி திரு. முத்துவேல்அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2296114881832832999.post-39753963411622222302009-07-07T00:06:12.538+05:302009-07-07T00:06:12.538+05:30நல்ல ஆறிமுகம். நன்றி.
வாசிப்போடு, எழுதவும் செய்யுங...நல்ல ஆறிமுகம். நன்றி.<br />வாசிப்போடு, எழுதவும் செய்யுங்கள்.மாதவராஜ்https://www.blogger.com/profile/09682106438619335725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2296114881832832999.post-88707212956580576642009-07-06T21:08:09.254+05:302009-07-06T21:08:09.254+05:30அறிமுகத்திற்கு மிக்க நன்றி முத்துவேல்அறிமுகத்திற்கு மிக்க நன்றி முத்துவேல்நேசமித்ரன்https://www.blogger.com/profile/09639499935603949220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2296114881832832999.post-25293754650813250732009-07-06T19:22:51.940+05:302009-07-06T19:22:51.940+05:30முத்துவேல்,
பகிர்விற்கு நன்றி.
வாசிக்க முயல்கிறேன...முத்துவேல்,<br />பகிர்விற்கு நன்றி.<br /><br />வாசிக்க முயல்கிறேன்.<br /><br />‘அகநாழிகை‘<br />பொன்.வாசுதேவன்அகநாழிகைhttps://www.blogger.com/profile/04900640414869205611noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2296114881832832999.post-43561433295182959072009-07-06T18:37:17.317+05:302009-07-06T18:37:17.317+05:30அறிமுகத்திற்கு நன்றி!அறிமுகத்திற்கு நன்றி!selventhiranhttps://www.blogger.com/profile/15532433733948899947noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2296114881832832999.post-75374656950521111542009-07-06T16:23:17.193+05:302009-07-06T16:23:17.193+05:30அமல நாயகம் பற்றிய அறிமுகத்திற்கு நன்றி முத்துவேல்....அமல நாயகம் பற்றிய அறிமுகத்திற்கு நன்றி முத்துவேல்.குடந்தை அன்புமணிhttps://www.blogger.com/profile/10372038996721338677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2296114881832832999.post-16728826422690683922009-07-06T14:41:15.155+05:302009-07-06T14:41:15.155+05:30அமல நாயகம் என்றொரு படைப்பாளியின் ஆக்கங்களை அழகாக
...அமல நாயகம் என்றொரு படைப்பாளியின் ஆக்கங்களை அழகாக <br />தொகுத்திருக்கிறீர்கள்.<br /><br />வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் வாசிப்போம்.<br /><br />பகிர்வுக்கு நன்றி...முத்துவேல் அவர்களே !!அ.மு.செய்யதுhttps://www.blogger.com/profile/12945835270695444832noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2296114881832832999.post-91685707182923081302009-07-06T14:08:15.697+05:302009-07-06T14:08:15.697+05:30பகிர்விற்கு நன்றி முத்துவேல்.பகிர்விற்கு நன்றி முத்துவேல்.சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.com