tag:blogger.com,1999:blog-2296114881832832999.post3726318939880533147..comments2023-09-17T13:04:16.917+05:30Comments on ச.முத்துவேல்: அய்யப்ப மாதவனின் நிசி அகவல்-விமர்சனக்கூட்டம்ச.முத்துவேல்http://www.blogger.com/profile/05208861253586128580noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-2296114881832832999.post-40631791056997627582009-04-01T23:15:00.000+05:302009-04-01T23:15:00.000+05:30கூட்டத்துக்கு என்னால் போகமுடியா வெறுமையை நீக்கியது...கூட்டத்துக்கு என்னால் போகமுடியா வெறுமையை நீக்கியது உங்கள் பதிவு.நன்றி !<BR/><BR/>எல்லோரும் என்ன கலந்துரையாடினீர்கள் என்றும் விவரித்திருக்கலாமே நண்பரே ?M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2296114881832832999.post-56614052609209181472009-03-18T20:05:00.000+05:302009-03-18T20:05:00.000+05:30@யாத்ராஆமாம் யாத்ரா. அதிர்வுதான். நான் அனுபவிச்சது...@யாத்ரா<BR/>ஆமாம் யாத்ரா. அதிர்வுதான். நான் அனுபவிச்சதும். நல்ல அனுபவம். நன்றி.ச.முத்துவேல்https://www.blogger.com/profile/05208861253586128580noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2296114881832832999.post-37059925493878895132009-03-18T20:04:00.000+05:302009-03-18T20:04:00.000+05:30@அனுஜன்யாவிடமாட்டிங்க போல. ஊக்கப்படுத்துவதற்கு நன்...@அனுஜன்யா<BR/>விடமாட்டிங்க போல. ஊக்கப்படுத்துவதற்கு நன்றி.அ.மா விடம் பேசினேன்.<BR/>/விழா நாயகனுக்கு வாழ்த்துகள்../<BR/>கண்டிப்பாய் தெரிவிக்கப்படும். நன்றி.ச.முத்துவேல்https://www.blogger.com/profile/05208861253586128580noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2296114881832832999.post-79423580752671057562009-03-18T19:08:00.000+05:302009-03-18T19:08:00.000+05:30@ஆதவாசொல்ற அளவுக்கு நான் இன்னும் வளர்ந்ததாத் தெரிய...@ஆதவா<BR/>சொல்ற அளவுக்கு நான் இன்னும் வளர்ந்ததாத் தெரியல. <BR/>அப்புறம், நிங்க சொல்ற அதே அளவுதான் என் நிலைமையும்.பார்வையாளனாப் போறதுக்கு,பெரிசா ஒன்னும் தேவைப்படல. நன்றி. விசயம் பற்றி, விரைவில் எழுத முயற்சி செய்கிறேன்.ச.முத்துவேல்https://www.blogger.com/profile/05208861253586128580noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2296114881832832999.post-43070037828594002462009-03-17T19:39:00.000+05:302009-03-17T19:39:00.000+05:30இவ்வளவு பேரையும் பார்க்கையில் உண்டாகிற அதிர்வை இப்...இவ்வளவு பேரையும் பார்க்கையில் உண்டாகிற அதிர்வை இப்பதிவின் மூலமாக எனக்குள்ளும் செலுத்திவிட்டீர்கள்யாத்ராhttps://www.blogger.com/profile/06781476619973172450noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2296114881832832999.post-30687605666487053042009-03-17T13:24:00.000+05:302009-03-17T13:24:00.000+05:30அப்புறம், விமர்சகர்கள் பேசியது, உங்கள் வாசிப்பு/வி...அப்புறம், விமர்சகர்கள் பேசியது, உங்கள் வாசிப்பு/விமர்சனம் இவற்றையும் எழுதுங்கள். சுகுமாரனிடமும், அய்யப்ப மாதவனிடமும் பேச முடிந்ததா? <BR/><BR/>விழா நாயகனுக்கு வாழ்த்துகள். <BR/><BR/>அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2296114881832832999.post-37831713636847617812009-03-17T07:10:00.000+05:302009-03-17T07:10:00.000+05:30அடடா.... கடைசியில விஷயத்தைச் சொல்லாம போயிட்டீங்களே...அடடா.... கடைசியில விஷயத்தைச் சொல்லாம போயிட்டீங்களே.. இந்தமாதிரி கூட்டத்திற்கெல்லாம் போகும் அளவுக்கு நான் எதுவும் படைக்கவுமில்லை... அப்படியே போனாலும் பேந்த பேந்த முழித்துக் கொண்டிருக்க வேண்டியதுதான்...ஆதவாhttps://www.blogger.com/profile/04815893085591955862noreply@blogger.com