tag:blogger.com,1999:blog-2296114881832832999.post4788155746990068314..comments2023-09-17T13:04:16.917+05:30Comments on ச.முத்துவேல்: சாளரத்தில் தெரியும் வானம்-கண்மணி குணசேகரன்ச.முத்துவேல்http://www.blogger.com/profile/05208861253586128580noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-2296114881832832999.post-90677643211413824412009-11-12T12:34:50.239+05:302009-11-12T12:34:50.239+05:30நன்றி கார்த்திகேயன்
நானே அவ்விபரங்களை எழுதிவிடத் ...நன்றி கார்த்திகேயன்<br /> நானே அவ்விபரங்களை எழுதிவிடத் தீர்மானித்திருந்தேன் . தவறிவிட்டது.தமிழினியில் (united writers..?)அவரின் (எல்லா) நூல்களும் கிடைக்கிறது.அஞ்சலை இரணடாவது பதிப்பும் தீர்ந்துவிட்டது என்று அறிந்தேன். இப்போது ஒருவேளை கிடைக்கலாம்.ச.முத்துவேல்https://www.blogger.com/profile/05208861253586128580noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2296114881832832999.post-59479406254920253912009-11-12T00:16:09.507+05:302009-11-12T00:16:09.507+05:30Can u pls provide me the detail of which publicati...Can u pls provide me the detail of which publication has published Mr. Gunasekaran's books.. this might be helpful while buying books.<br /><br />thnksKarthikeyan Ghttps://www.blogger.com/profile/09012950644548506795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2296114881832832999.post-15979995797469913412009-11-11T17:32:24.132+05:302009-11-11T17:32:24.132+05:30நன்றி இரத்தினப்புகழேந்தி அவர்களே.நன்றி இரத்தினப்புகழேந்தி அவர்களே.ச.முத்துவேல்https://www.blogger.com/profile/05208861253586128580noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2296114881832832999.post-81235875639467759382009-11-08T14:20:42.491+05:302009-11-08T14:20:42.491+05:30கண்மணியை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி முத்துவேல்.தொ...கண்மணியை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி முத்துவேல்.தொடர்க உங்கள் அறிமுகம்.முனைவர் இரத்தின.புகழேந்திhttps://www.blogger.com/profile/15590601364446224697noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2296114881832832999.post-62223547878965536592009-11-03T10:24:17.824+05:302009-11-03T10:24:17.824+05:30கவிதைகள் எல்லாம் நன்றாக இருக்கின்றன. குறிப்ப...கவிதைகள் எல்லாம் நன்றாக இருக்கின்றன. குறிப்பாக<br />//ஏற்றிவிட்டுத்தான்<br />கரைத்தாள்.<br />கூழ் குடிக்கும் ஆசையில்<br />இறங்கி வந்துவிட்டது<br />வளையல்<br />**<br />கொலுசு இல்லா<br />பாத வெறுமையை<br />வளைத்து<br />நிறைவு செய்தது<br />வரப்பில் சாய்ந்த<br />தங்க மணிக் கதிர்.//உயிரோடைhttps://www.blogger.com/profile/05902899452885306609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2296114881832832999.post-55202677614226879212009-11-02T15:40:57.958+05:302009-11-02T15:40:57.958+05:30நவீன இலக்கியம் என்கிற பெயரில் உடலுறவுக்காட்சிகளை வ...நவீன இலக்கியம் என்கிற பெயரில் உடலுறவுக்காட்சிகளை விலாவாரியாக எழுதிக்குவிப்பவர்கள் மத்தியில் அதுபோன்ற சூழலை எழுதும்போதுகூட மிக நாசூக்காக ஆபாசமில்லாமல் எழுதும் பண்பு இவரிடம் இருக்கிறது. //<br /><br />மிக அருமையாக எழுதியிருக்கிறீர்கள் முத்துவேல். சொல்லகராதியைப் பற்றி நீங்கள் சொல்லிய தகவலும் இதுவரை அறியாததே.<br /><br />எனக்கு(ம்) மிகவும் பிடித்த எழுத்தாளர் திரு. கண்மணி குணசேகரன்.அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2296114881832832999.post-9105268413808161352009-11-02T11:05:55.635+05:302009-11-02T11:05:55.635+05:30முக்கியமானதொரு அறிமுக பதிவு
//கருவறை
சேதியறியா
பால...முக்கியமானதொரு அறிமுக பதிவு<br />//கருவறை<br />சேதியறியா<br />பால் தாரை<br />சுரக்கிறது<br />இறந்தே பிறந்த<br />குழந்தைக்கும்//<br /><br />குறுங்கவிதைகள் ஒவ்வொன்றும் அழகிய நெல்மணிகள்.Ashok Dhttps://www.blogger.com/profile/03718525789097542849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2296114881832832999.post-55151076423588075382009-11-02T08:13:39.163+05:302009-11-02T08:13:39.163+05:30உங்கள் எழுத்துகளில் தெரியும் முதிர்ச்சி என்னை பிரம...உங்கள் எழுத்துகளில் தெரியும் முதிர்ச்சி என்னை பிரம்மிக்க வைக்கிறது, குறிப்பாக படைப்பாளிகள் குறித்த இந்த தொடரின் உரைநடை லாவகம்.<br /><br />கண்மணி குணசேகரனின் ‘வெள்ளெருக்கு’ எப்போதோ படித்த ஞாபகம் ...நந்தாகுமாரன்https://www.blogger.com/profile/15538244245861729804noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2296114881832832999.post-40669221714351326912009-11-01T20:55:24.457+05:302009-11-01T20:55:24.457+05:30என் மனம் கவர்ந்த எழுத்தாளரை பற்றிய அறிமுகத்திற்கு ...என் மனம் கவர்ந்த எழுத்தாளரை பற்றிய அறிமுகத்திற்கு மிக்க நன்றி நண்பரே :)நிலாரசிகன்https://www.blogger.com/profile/14760387086360194818noreply@blogger.com