tag:blogger.com,1999:blog-2296114881832832999.post5694050610788831858..comments2023-09-17T13:04:16.917+05:30Comments on ச.முத்துவேல்: சாளரத்தில் தெரியும் வானம்#1-கவிஞர் மனுஷ்யபுத்திரன்ச.முத்துவேல்http://www.blogger.com/profile/05208861253586128580noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-2296114881832832999.post-6389879576958686532009-11-12T12:38:22.994+05:302009-11-12T12:38:22.994+05:30நன்றி சென்ஷி
நன்றி யாத்ரா
நன்றி ஸ்ரீ
நன்றி அஷோக...நன்றி சென்ஷி<br /> நன்றி யாத்ரா<br /> நன்றி ஸ்ரீ<br /> நன்றி அஷோக்<br /> நன்றி கார்த்திகைப்பாண்டியன்<br /> நன்றி வாசு<br /> நன்றி உயிரோடை<br /> நன்றி அமித்து அம்மா<br /> நன்றி கார்த்திகேயன். வாசிப்பில் நீங்கள் எனக்கு மூத்தவர்தான்.:)ச.முத்துவேல்https://www.blogger.com/profile/05208861253586128580noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2296114881832832999.post-43878248863236168712009-11-12T00:30:42.587+05:302009-11-12T00:30:42.587+05:30மனுஷ்யபுத்திரன் கவிதையை("பட்டியலில் இருந்து&q...மனுஷ்யபுத்திரன் கவிதையை("பட்டியலில் இருந்து") முதன்முதலில் குமுதத்தில்(2001/2002) படித்தேன். அவர் மீதான பிரமிப்பு இன்னமும் அப்படியே தொடர்கிறது.Karthikeyan Ghttps://www.blogger.com/profile/09012950644548506795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2296114881832832999.post-82284607078521615242009-10-19T17:07:47.803+05:302009-10-19T17:07:47.803+05:30உங்களின் முதல் பதிவைப் பார்த்தபின்னர் தடாகத்திலேயே...உங்களின் முதல் பதிவைப் பார்த்தபின்னர் தடாகத்திலேயே இந்தக் கட்டுரையை வாசித்துவிட்டேன்.<br /><br />அட்டகாசமான ஆரம்பம்.<br /><br />இன்னும் நிறைய அட்டகாசங்களை செய்ய வாழ்த்துக்கள், மேற்கொண்டு படிக்க ஆவலாய் ....அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2296114881832832999.post-68392517080718977902009-10-17T18:07:48.364+05:302009-10-17T18:07:48.364+05:30நல்ல பகிர்வு முத்துவேல். தலைப்பு அருமை.நல்ல பகிர்வு முத்துவேல். தலைப்பு அருமை.உயிரோடைhttps://www.blogger.com/profile/05902899452885306609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2296114881832832999.post-65634412986076437502009-10-17T09:22:45.853+05:302009-10-17T09:22:45.853+05:30இன்றைய இளம் கவிஞர்களின் ஆதர்சமானவரான மனுஷ்யபுத்திர...இன்றைய இளம் கவிஞர்களின் ஆதர்சமானவரான மனுஷ்யபுத்திரனைப் பற்றிய உவத்தல் வியத்தலற்ற நேர்மையான பதிவு. வாழ்த்துக்கள் முத்துவேல்.<br /><br />- பொன்.வாசுதேவன்அகநாழிகைhttps://www.blogger.com/profile/04900640414869205611noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2296114881832832999.post-91421896562810005422009-10-15T11:47:28.477+05:302009-10-15T11:47:28.477+05:30ஹமீதின் "கடவுளுடன் பிரார்த்தித்தல்" மட்ட...ஹமீதின் "கடவுளுடன் பிரார்த்தித்தல்" மட்டுமே வாசித்து இருக்கிறேன்.. என்றாலும் அவருடைய கவிதைகளைப் பற்றி நண்பர்கள் யாத்ராவும் நரனும் சொல்லக் கேட்டிருக்கிறேன்.. அருமையான கவிதைகளைப் பகிர்ந்து இருக்கிறீர்கள் நண்பா.. நன்றி..கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2296114881832832999.post-47448694736874065472009-10-14T22:06:27.148+05:302009-10-14T22:06:27.148+05:30எனக்கென்னமோ கவிதைகள் நிறைவேறதா ஆசைகள் கொண்ட குழந்த...எனக்கென்னமோ கவிதைகள் நிறைவேறதா ஆசைகள் கொண்ட குழந்தையின் வெளிபாடாக தெரிகிறது. படம் ஹமீதை 10 வயது கூட காட்டுகிறது. நேரில் அவர் 20 வயது இளைஞரை போலவே இருப்பார். ஆதலால்தான என்னவோ சாருவையும் சுஜாதவையும் கவர்ந்தார்.Ashok Dhttps://www.blogger.com/profile/03718525789097542849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2296114881832832999.post-75066241066026473702009-10-14T21:26:42.182+05:302009-10-14T21:26:42.182+05:30அவருடைய கவிதைத் தொகுப்பு எதையும் இன்னமும் படிக்கவி...அவருடைய கவிதைத் தொகுப்பு எதையும் இன்னமும் படிக்கவில்லை. ஆனால் உயிர்ம்மையில் தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கிறேன். சிறப்பான எளிமையான நடை உங்களுடையது.வாழ்த்துகள்.ஸ்ரீதர்ரங்கராஜ்https://www.blogger.com/profile/17762595607804468001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2296114881832832999.post-87094165553595457782009-10-14T19:23:55.869+05:302009-10-14T19:23:55.869+05:30தடாகத்திலும் வாசித்தேன் முத்து, ரொம்ப நல்லா இருக்க...தடாகத்திலும் வாசித்தேன் முத்து, ரொம்ப நல்லா இருக்கு, மனுஷ்யபுத்திரன் அவர்களின் கவிதைகளைப் பற்றி பேசிக் கொண்டே போகலாம். தொடருங்கள்,,,,,,யாத்ராhttps://www.blogger.com/profile/06781476619973172450noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2296114881832832999.post-84334698211807205202009-10-14T18:05:49.952+05:302009-10-14T18:05:49.952+05:30மிகையில்லாத சொற்களைக் கொண்டு தொடுத்த அழகான சொற்றொட...மிகையில்லாத சொற்களைக் கொண்டு தொடுத்த அழகான சொற்றொடர்கள் முத்துவேல். ரசிப்புக்குரிய சில கவிதைப்பகிர்வுகளுடன் உங்கள் வாசகப்பயணம் அருமையாக ஆரம்பித்துள்ளது. மேலும் தங்களின் பகிர்தல்களுக்காக காத்திருக்கிறோம்!சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.com