Thursday, June 11, 2009

மீண்டும் குங்குமத்தில் என் வலைப்பூ

குங்குமம் 04/06/2009 இதழில் என் வலைப்பூ மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.(குங்குமத்துல போட்ட பின்னும் hit counter தான் ஓடவே மாட்டேங்குது). மாறும் முகங்கள் என்கிற தலைப்பில் எழுதியிருந்த இரண்டு கவிதைகளில் இரண்டாவதை வெளியிட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளதை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். இணையத்திலேயே பார்க்க இங்கே சொடுக்கவும்.
 நன்றி -குங்குமம்

18 comments:

ஆ.சுதா said...

வாழ்த்துக்கள் முத்துவேல்!

குங்குமத்துல போட்ட பின்னும் hit counter தான் ஓடவே மாட்டேங்குது). அது அப்படிதான்!!!

அகநாழிகை said...

முத்துவேல் வாழ்த்துக்கள் !

‘அகநாழிகை‘ பொன்.வாசுதேவன்

ny said...

வாழ்த்துக்கள்.. தூறலில் இனி அடைமழை hits தூவட்டும் :-)

யாத்ரா said...

வாழ்த்துகள் முத்துவேல், மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது, நிறைய எழுதுங்கள் முத்துவேல்.

நந்தாகுமாரன் said...

இப்பொழுது தான் குங்குமம் படித்தேன் ... வாழ்த்துக்கள் ... அது எப்படிங்க அது - ரெண்டாம் முறா - மறுபடியும் வாழ்த்துக்கள் ...

கார்த்திகைப் பாண்டியன் said...

வாழ்த்துக்கள் முத்துவேல்:-)))))))

பிரவின்ஸ்கா said...

வாழ்த்துக்கள் .

-ப்ரியமுடன்
பிரவின்ஸ்கா

ச.முத்துவேல் said...

@முத்துராமலிங்கம்
நன்றி முத்து.

@அகநாழிகை
நன்றி வாசு.

@கார்த்தி
நன்றி கார்த்தி.எனக்கும் ஆசைதான்.

@யாத்ரா
நன்றி யாத்ரா. நிறைய எழுத எனக்கும் ஆசைதான். ஆனா, எப்படின்னுதான் தெரியல. :)

@கேபிள் சங்கர்
நல்வரவாகுக. மகிழ்ச்சியோடு நன்றிகளும்.

ச.முத்துவேல் said...

@ நந்தா
அதான் எனக்கும் தெரியல நந்தா.என்னமோ நடக்குது போங்க. நன்றி.

@கார்த்திகைப்பாண்டியன்
நன்றி

@பிரவின்ஸ்கா
நன்றி.

அன்புடன் அருணா said...

அடடே! வாழ்த்துக்கள்!!!

"உழவன்" "Uzhavan" said...

வாழ்த்துக்கள்!

அன்புடன்
உழவன்

தேவன் மாயம் said...

குங்குமம் 04/06/2009 இதழில் என் வலைப்பூ மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.(குங்குமத்துல போட்ட பின்னும் hit counter தான் ஓடவே மாட்டேங்குது)///

ஹிட் ஓடவேண்டுமென்றால் தமிழ்மணம் தமிலிஷில் ஹிட் ஆகவேண்டும்!
வாழ்த்துக்கள்!!

ச.முத்துவேல் said...

@தேவன் மாயம்
ஹிட் பற்றியெல்லாம் எனக்குக் கவலையில்லை. ஹிட்டானால் மகிழாமல் இருக்கவும் முடியாது.
கவிதையை வைத்து ஹிட் கொடுப்பதென்பது சற்று சிரமம்தான்.

வாழ்த்துகளுக்கு நன்றி. உங்கள் முதல் வருகை? நல்வரவாகுக.

ச.முத்துவேல் said...

@உழவன்
நன்றி உழவன்

நன்றி தமிழினி

anujanya said...

ரொம்ப ஹிட்ஸ் வந்தால் இலக்கியவாதி இல்லைன்னு அர்த்தம். தெரியுமா முத்து. அதனால நாம, நம்ம சர்கிளோட இருப்போம் :)

குங்குமம் - வாழ்த்துகள். யாத்ரா சொல்வதுதான் - இன்னும் கொஞ்சம் frequent ஆக எழுதலாம்.

அனுஜன்யா

ச.முத்துவேல் said...

ஆமாந்தான். நல்ல கவிஞர்கள் பலபேருக்கு பின்னூட்டமே இல்ல.ஹிட்டும் குறைவு.அதனாலோதானோ என்னவோ எனக்கு இந்தளவு வரவேற்பு.

ஆனா. இதுலயும் நீங்கள்லாம் விதிவிலக்கு. நிஜமாத்தாங்கச் சொல்றேன்.வரவேற்பு+தரம்=
அனுஜன்யா மற்றும் சிலர்

ம்ம். நிறைய எழுதணும்னுதான் நானும் ஆசைப்படுறேன். நன்றி.

மதன் said...

வாழ்த்துக்கள் முத்து.. மகிழ்ச்சியாக உணர்கிறேன்..!

ச.முத்துவேல் said...

நன்றி மதன்.:))