Saturday, June 6, 2009

கடவு -கூடல் சங்கமம்-2009




தமிழின் இலக்கிய வெளியில் முக்கிய நிகழ்வான கடவு அமைப்பு நடத்தும் "கூடல் சங்கமம் "மதுரையில் ஜூன்27,28 நடைபெறுகிறது கவிதை,சிறுகதை குறித்த கருத்தரங்குகள் இரண்டு நாட்களாக நடைபெறுகிறது. நூற்றுக்கும் மேற்ப்பட்ட தமிழின் முக்கிய படைப்பாளிகள் , எழுத்தாளர்கள் ,கவிஞர்கள் கலந்து கொள்ளும் முக்கிய நிகழ்வு இது .அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்கும்படிக்கு கேட்டு கொள்ளப்படுகிறது.அழைப்பிதழ் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது .

இலக்கிய நண்பர்கள் இத்தகவலை அனைத்து இலக்கிய நண்பர்களுக்கும் அனுப்பிவைக்கும்படிக்கும் ,இந்நிகழ்வை பற்றி நேரிலும் ,தொலை பேசி, மின் அஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி வழியாகவும் ,இலக்கிய நண்பர்கள் அனைவருக்கும் எந்த வித வேறுபாடுமின்றி தெரியப்படுத்துங்கள் .

"தங்குதடையின்றி இலக்கியம் செழிக்கட்டும் "




கடவு


இலக்கிய அமைப்பு நடத்தும்


கூடல் சங்கமம் -2009


கவிதை ,சிறுகதை குறித்த கருத்தரங்கு


நாள் :27,28-06-2009


இடம் :பாஸ்கர சேதுபதி அரங்கு,ஓயாசிஸ் உணவகம் ,அழகர் கோயில் ரோடு ,மதுரை
நிகழ்வு குறித்த தொடர்புக்கு .
9659016277,9360282812,9366669469 /
koodalsangamam@gmail.com


4 comments:

அகநாழிகை said...

முத்துவேல்,
பகிர்விற்கு நன்றி.

‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்

பிரவின்ஸ்கா said...

முத்துவேல்
ரொம்ப நன்றிங்க .

-ப்ரியமுடன்
பிரவின்ஸ்கா

கார்த்திகைப் பாண்டியன் said...

நம்ம ஊருல இப்படி ஒரு நிகழ்வு நடக்குறது ரொம்ப சந்தோஷம்.. உங்களை சந்திக்க ஆர்வமா இருக்கேன் நண்பா..

ச.முத்துவேல் said...

வாசு, பிரவின்ஸ்கா, மற்றும் கார்த்திகைப்பாண்டியன்... அனைவருக்கும் நன்றி.

கார்த்திகைப் பாண்டியன்.. நாங்களுந்தான்(யாத்ராவும்) ஆர்வமாயிருக்கோம். அவசியம் வாங்க.