Wednesday, June 17, 2009

பொம்மைக்காரி-சிறுகதை-பாவண்ணன்

இம்மாத (ஜூன்'09) உயிர் எழுத்து இதழில் வெளியாகியுள்ள பொம்மைக்காரி என்கிற சிறுகதையை பாவண்ணன் அவர்கள் எழுதியுள்ளார்.அண்மையில் நான் படித்த சிறுகதையில் மிகவும் பிடித்த கதையிது என்பது என் கருத்து.யதார்த்தவாதமான, இயல்பான இக்கதையைப் படித்துவிட்டீர்களா? படிக்காதவர்களை படிக்கத்தூண்டுவதும், படித்தவர்கள் விரும்பினால் தங்கள் கருத்துகளை இங்கே பகிர்ந்துகொள்ளவுமே இப் பதிவு.

2 comments:

Vidhoosh said...

அட. யாருமேவா படிக்கல?

ச.முத்துவேல் said...

அதேதான் நானும் கேட்கிறேன் விதூஷ்!
(ஆமா, நிங்களும் படிக்கலயா?)தேடிப் படிங்க, முடிஞ்சா. நன்றி.