Thursday, August 8, 2013

நான் சாகிறேனே

நான் சாகிறேனே
என்பது கூட அல்ல
என் கவலை
எனக்காக உழைத்திட்ட
இந்த என் உடலை
அப்படியே விட்டுவிட்டுப்
போகிறேனே...

2 comments:

Yaathoramani.blogspot.com said...

அருமை அருமை
வித்தியாசமான புதிய அருமையான சிந்தனை
தொடர வாழ்த்துக்கள்

ச.முத்துவேல் said...

@ Ramani
நன்றி